காஷ்மீரில் இயல்புநிலையை காட்ட மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது - சிவசேனா எம்.பி. கடும் தாக்கு

காஷ்மீரில் இயல்புநிலையை காட்ட மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது - சிவசேனா எம்.பி. கடும் தாக்கு

காஷ்மீர் பண்டிட்டுகளின் விஷயத்தில் சற்று அஜாக்கிரதையாக மத்திய அரசு செயல்படுவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
12 Jun 2022 1:12 PM GMT